×

வத்திராயிருப்பு அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

The post வத்திராயிருப்பு அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Virudhunagar ,Panchayat Union ,Vathirayiru ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி