×

திருச்சி கருமண்டபத்தில் தனியார் பள்ளி விழாவில் சாமியான பந்தல் சரிந்து விழுந்ததில் 5மாணவர்கள் காயம்

திருச்சி: திருச்சி கருமண்டபத்தில் தனியார் பள்ளி விழாவில் சாமியான பந்தல் சரிந்து விழுந்ததில் 5மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பலத்தகாற்று வீசியதில் பந்தல் சரிந்துவிழுந்தது.

The post திருச்சி கருமண்டபத்தில் தனியார் பள்ளி விழாவில் சாமியான பந்தல் சரிந்து விழுந்ததில் 5மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Samiya ,Trichy Karumandapam ,Trichy ,Karumandapam ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...