×

கூலிப்படை கும்பல் தலைவன் எண்ணூர் தனசேகரின் கூட்டாளிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கூலிப்படை கும்பல் தலைவன் எண்ணூர் தனசேகரின் கூட்டாளிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் ஐயப்பனிடம் ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கூலிப்படை கும்பல் தலைவன் எண்ணூர் தனசேகரின் கூட்டாளிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Ennoor Thanasekar ,Chennai ,Ennoor Dhanasekhar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...