- சூறாவளி
- பிபோர்ஜெய்
- செளராஷ்டிராவின்
- இன் குச்சு மாவட்டங்கள்
- குஜராத்
- தில்லி
- பிபோர்ஜெய்
- அரேபிய கடல்
- கட்ச்
- தின மலர்
டெல்லி: அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல் குஜராத்தின் சவுராஷ்ட்ரா, குச் மாவட்டங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது; இரவு முழுவதும் பெய்த கனமழையால் 524 கிராமங்கள் இருளில் மூழ்கியது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும், 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. புயல் இன்று காலை வலுவிழந்தாலும், மழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது
The post குஜராத்தின் சவுராஷ்ட்ரா, குச் மாவட்டங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது பிபோர்ஜாய் புயல் appeared first on Dinakaran.