×

அமலாக்கத்துறை மனு நகல் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜி இல்லை என்று பதில்!

சென்னை: சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை மனு நகல் இன்னும் கிடைக்கவில்லை என செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

The post அமலாக்கத்துறை மனு நகல் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜி இல்லை என்று பதில்! appeared first on Dinakaran.

Tags : senthilepalaji ,Chennai ,Senthil Balaji ,Chennai District Primary Session Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...