×

தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவால் இலவச அரிசி திட்டத்துக்கு ஆபத்து: ராமதாஸ்

சென்னை: தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவால் இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. ஒன்றிய அரசின் முடிவால் தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.

 

The post தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவால் இலவச அரிசி திட்டத்துக்கு ஆபத்து: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Union government ,Ramadoss ,Chennai ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...