×

அமலாக்கத்துறை விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டதாகவும், தலையில் காயம் உள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்: கண்ணதாசன் பேட்டி

சென்னை: அமலாக்கத்துறை விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டதாகவும், தலையில் காயம் உள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார் என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமைகள் மீறல் நடந்ததா என ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை நடத்தினார்.

The post அமலாக்கத்துறை விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டதாகவும், தலையில் காயம் உள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்: கண்ணதாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Human Rights Commission ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...