சென்னை: செந்தில் பாலாஜிக்கு விரைவாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
The post செந்தில் பாலாஜிக்கு விரைவாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.