- கிள்ளிபக்கம்
- தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகள்
- அன்புமணி
- சென்னை
- பாமக
- ஜனாதிபதி
- கில்பாக்கம்
- தூத்துக்குடி
சென்னை: கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆதார் மூலமான வருகைப்பதிவேட்டில் நடைமுறை சாத்தியமற்ற அம்சங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியது சமூக அநீதி: அன்புமணி appeared first on Dinakaran.