×

உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!!

மதுரை: உசிலம்பட்டி அருகே ஏழுமலை பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா லாட்டரிசீட்டு விற்பனை செய்த சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு 184 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Uzilimbatti ,Madurai ,Ethumalai Bazaar ,Uzilampati ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி