×

ஆந்திராவில் சோகம்… லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

ஹைதராபாத் : ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் சோகம்… லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Larry Collision ,Hyderabad ,Jakarmala ,Andhra State ,Chittoor ,Andhra ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி