சென்னை: பா.ஜ.க.வை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பா.ஜ.க. பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. கோவை சிவானந்த காலணியில் நாளைமறுநாள் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது
The post பா.ஜ.க.வை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள் கண்டன பொதுக்கூட்டம்: கூட்டணி தலைவர்கள் அறிக்கை appeared first on Dinakaran.