- அமலாக்கத் துறை
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- கரூர்
- Karoor
- Ramakrishnapuram
- செந்தில்
- பான் அமலாக்கத் திணைக்களம்
- தின மலர்
கரூர்: கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தை திறக்க அமலாக்கத்துறை தடை விதித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ்க்கு சீல் வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி அலுவலகத்தை திறக்க தடை விதித்துள்ளதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
The post கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தை திறக்க அமலாக்கத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.