சென்னை: எப்படிப்பட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய எந்த வழிகாட்டுதல்களையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை என பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய எந்த வழிகாட்டுதல்களையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் appeared first on Dinakaran.