- காங்கிரஸ்
- மல்லிகார்ஜூன் கர்கே
- செந்தில் பாலாஜி
- தில்லி
- மல்லிகார்ஜூன் கர்கே
- யூனியன் அரசு
- மல்லிகார்ஜூன் கர்கே
- தின மலர்
டெல்லி : செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகளின் இருக்கும் யாரும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் appeared first on Dinakaran.