×

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது .. அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி கண்டனம்!!

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் அமலாக்கத்துறையின் செயல் மனிதஉரிமை மீறல் என்றும் அவர் கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி கைது .. அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Ragubati ,Enforcement Department ,Chennai ,Ragubathi ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...