×

திருச்சி மாநகர மக்களிடம் திருநாவுக்கரசர் எம்பி குறை கேட்பு

திருச்சி, ஜூன் 14: திருச்சி மாநகர மக்களை சந்தித்து திருநாவுக்கரசர் எம்பி குறைகள் கேட்டார். திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர் திருச்சி மாநகராட்சி 38, 42 மற்றும் 43 வார்டு மக்களை நேரில் சந்தித்து குறைகேட்டார். அப்போது மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ், நீலமேகம், செந்தில், தாஜுதீன், காங்கிரஸ் மாநில செயலாளர் பெனட் அந்தோனிராஜ், கோட்ட தலைவர் ராஜா டேனியல், வார்டு தலைவர் ஜாகிர் உசேன், செபாஸ்டியன், நடராஜன், நிர்வாகிகள் ஆனந்தராஜ், ஷேக், முத்தையா, மாநகராட்சி அதிகாரிகள் ரமேஷ், ஜெகஜீவராம் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post திருச்சி மாநகர மக்களிடம் திருநாவுக்கரசர் எம்பி குறை கேட்பு appeared first on Dinakaran.

Tags : Thirunavukkarasar ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...