×

நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மங்கலம் சாலை எஸ்ஆர் நகர் 3-வது வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (80). இவர் நேற்று குமரன் கல்லூரி எதிரே உள்ள எஸ்ஆர் நகர் சாலையில் மாலை 7 மணி அளவில் நடந்து சென்றார். அப்போது அவரை பைக்கில் ஹெல்மெட் அணிந்த வாலிபர் பின் தொடர்ந்தார். திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்த்து தப்பினார். இது குறித்து அவர் மத்திய போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

The post நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Balakrishnan ,Tirupur Mangalam Road, SR Nagar 3rd Street ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...