×

மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர்: ஆட்சியர் மகாபாரதி தகவல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார். பழனி குருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோரை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர்: ஆட்சியர் மகாபாரதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Collector ,Mahabharati ,Collector Mahabharathi ,
× RELATED தரங்கம்பாடி பகுதியில் குடிநீர்...