- மல்லிகார்ஜுன கர்கே
- சரத் பவார்
- மம்தா
- எதிர்ப்பு-
- ஜனநாயக அமலாக்கத் திணைக்களம்
- ஜி.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- தலைமை செயலகம்
- அரசு
- தமிழகம்
- யூனியன் பாஜக ஊராட்சி
- சரத் பவர்
- -ஜனநாயக அமலாக்கத் திணைக்களம்
சென்னை: “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் ஒன்றிய பாஜக அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஜனநாயக விரோத அமலாக்கத்துறை சோதனைக்கு, கடுமையாக கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி மற்றும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் நன்றி” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
The post ஜனநாயக விரோத அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், மம்தா உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.