×

11ம் வகுப்பு துணைத்தேர்வு வழக்கில் சிபிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. கேந்திரிய வித்யாலயா 11ம் வகுப்புக்கு துணைத் தேர்வு நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கேந்திரிய வித்யாலயா சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post 11ம் வகுப்பு துணைத்தேர்வு வழக்கில் சிபிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,CBSC ,Chennai ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...