×

கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்..!!

சென்னை: கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கீழ்பவானி கால்வாயில் ரூ.710 கோடியில் கான்கிரீட் சீரமைப்புத் திட்ட பணிகளுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். ஐகோர்ட் உத்தரவுப்படி கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக விவசாயிகளிடம் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

The post கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Chennai ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...