காஞ்சிபுரம்: ஸ்ரீ பேரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடம் முன் மர்ம நபர்கள் சூட்கேஸை வீசிச் சென்றுள்ளனர். சிஆர்பிஎஃப் போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி வந்ததால் பார்ப்போர்ப்பு ஏற்பட்டது. பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்து சூட்கேஸை சோதனையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post ராஜீவ்காந்தி நினைவிடம் முன் மர்ம நபர்கள் சூட்கேஸ் வீச்சு..!! appeared first on Dinakaran.