×

அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை: கரு. நாகராஜன் பேட்டி

சென்னை: அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை என கரு. நாகராஜன் பேட்டியளித்துள்ளார். அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார். சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் அபத்தமானது; பேசிய பிறகு அவர் என்ன பேசினார் என்று அவருக்கே தெரியாது எனவும் தெரிவித்தார்.

The post அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை: கரு. நாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Annamalai ,Nagarajan ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...