×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ராணுவம், குப்வாரா காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

The post ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் டோபனார் மாச்சல் எல்லைப்பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Dopanar Machal ,Kupwara district ,Jammu and Kashmir ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!