- DGB ஷாகில் அக்தர்
- தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையம்
- சென்னை
- ஏடிஜிபிஎஸ்
- தாமசு கண்ணன்
- பிரியா குமார்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபிக்கள் தாமரை கண்ணன்,பிரியா குமார், திருமலைமுத்து,செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம்..!! appeared first on Dinakaran.