×

70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பணி ஆணைகளை வழங்கிய பின்னர், ஆணையை பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடுகிறார். இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள்.

The post 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...