சென்னை: செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ளார். தொழில் போட்டி காரணமாக கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வெட்டிக்கொலை! appeared first on Dinakaran.