×

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை சென்னை வழியாக ரயிலில் கடத்துவதை தடுக்க நடவடிக்கை: ரயில்வே ஐ.ஜி தகவல்

சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை சென்னை வழியாக ரயிலில் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே ஐ.ஜி தகவல் தெரிவித்துள்ளார். ஒடிசா, ஆந்திரா பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுகிறது. சென்னை கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆர்.பி.எப். வீரர்களின் பங்களிப்பு தொடர்கிறது என்று : தெற்கு ரயில்வே ஐ.ஜி ஈஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

The post கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை சென்னை வழியாக ரயிலில் கடத்துவதை தடுக்க நடவடிக்கை: ரயில்வே ஐ.ஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Railways I.R. ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...