- வில்லுப்புரம் நீதிமன்றம்
- சிறப்பு DGB
- ராஜேஷ்டாஸ் '
- விழுப்புரம்
- சிறப்பு TGB ராஜேஷ்தாஸ்
- விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் 16-ம் தேதி விழுப்புரம்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ்தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் 16-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.