×

மோசடி வழக்கில் கைதான ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்

சென்னை: மோசடி வழக்கில் கைதான ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்கில் இருந்த ரூ.78 லட்சத்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியது. அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்களை கைது செய்துள்ளனர்.

The post மோசடி வழக்கில் கைதான ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Armiser A.A. ,R.R. TD ,Chennai ,Armise A. R.R. TD ,Armise A.A. R.R. ,TD ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...