×

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

 

கோவை ஜூன் 12: கோவை தடாகம் ரோடு வனக் கல்லூரி பகுதியை சேர்ந்தவர் மாறன். இவர் மனைவி செம்பா (60). இவர் வன கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வன கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்து இவர் இறந்து விட்டார். இது தொடர்பாக ஆர்எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாம்பு கடித்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tadagam Road Forest College ,Semba ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...