×

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக வந்த மின்சார ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது..!!

சென்னை: சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக வந்த மின்சார ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். ரயில்வே பாதுகாப்புப் படை நடத்திய சோதனையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நாராயணசாமியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக வந்த மின்சார ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arakkonam ,Arakonam ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...