×

2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு நிதிஷ் குமார் முடிவுகட்டுவார்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு நிதிஷ் குமார் முடிவுகட்டுவார் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். அத்வானியின் சகாப்தத்தை தனது தந்தை தடுத்ததுபோல் மோடியின் ஆட்சியை நிதிஷ் குமார் தகர்ப்பார் என தேஜஸ்வி கூறியுள்ளார்.

The post 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சிக்கு நிதிஷ் குமார் முடிவுகட்டுவார்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் appeared first on Dinakaran.

Tags : Nidish Kumar ,Modi ,parliamentary elections ,Bihar ,Deputy Chief Minister ,Dejaswi Yadav ,Delhi ,Dejasvi Yadav ,
× RELATED ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை