×

இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டை: இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடலை தர மறுக்கும் இலங்கை அரசுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

The post இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Sri Lankan government ,Pudukottai Kottapattinam ,Rajkiran ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!