சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். சென்ற ஆண்டை விட இவ்வாண்டு கூடுதலாக 18,210 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர மாற்றுத்திறனாளிகள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர் என்று பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
The post அரசின் சலுகையால் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.