- பாயிண்டன்ஹோட்டல்
- வனக்கான்கோட்டை
- சூரக்காடு
- புதுக்கோட்டை
- பாயிண்டன்வோதி
- வானகங்காடு
- தின மலர்
- வாணகாண்டம்
- சூரகம்
புதுக்கோட்டை: புள்ளான்விடுதி, வானக்கன்காடு, சூரக்காடு உள்ளிட்ட 30க்கும்மேற்பட்ட கிராமங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. சூறாவளி காற்றால் மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
The post புள்ளான்விடுதி, வானக்கன்காடு, சூரக்காடு உள்ளிட்ட 30க்கும்மேற்பட்ட கிராமங்களில் மின் தடை appeared first on Dinakaran.