×

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநர் பணிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநர் பணிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. தற்காலிக ஓட்டுநர்கள் 65 பேர் தொடர்ந்த வழக்கை ஜூலை 28ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநர் பணிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...