×

மகனை தாக்கிய தந்தை கைது

சங்கராபுரம், ஜூன் 7: சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் செல்வம் (35), இவர் அவரது தந்தை கண்ணனுக்கு சொந்தமான வீட்டில் இருந்துள்ளார். அப்போது குடும்ப பிரச்னையில் அவரது தந்தை கண்ணன் செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை (62) கைது செய்தனர்.

The post மகனை தாக்கிய தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Kannan ,Selvam ,Mookkanur ,
× RELATED கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட...