×

இருவருக்கு குண்டாஸ்

 

திண்டுக்கல், ஜூன் 7: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவை சேர்ந்தவர் பழனிச்சாமி (63). இவர் தனது மகன் கணேசனை கொலை செய்த வழக்கில் பட்டிவீரன்பட்டி போலீசாரல் கைது செய்யப்பட்டார். நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோசப் ஜெயசீலன் (44), சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மகளிர் போலீசாரல் கைது செய்யப்பட்டார். எஸ்பி பாஸ்கரன், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் செய்ய கலெக்டர் பூங்கொடிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post இருவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Dindigul ,Palanichamy ,Siddare ,Pattiveeranpatti ,Ganesan ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...