×

பாகல்பூரில் கங்கை நதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக கோர்ட்டில் மனு

பீகார்: பாகல்பூரில் கங்கை நதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலம் இடிந்தது தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post பாகல்பூரில் கங்கை நதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக கோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : Bhagalpur ,Cortle ,river Ganges ,Bihar ,Ganges ,Dinakaran ,
× RELATED ஆன்மிகம் பிட்ஸ்: வடநாட்டுத் தீபாவளி