×

ஒடிசா பாகநாகா ரயில் விபத்து நடந்த இடத்தில் 2 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி தகவல்

ஒடிசா: ஒடிசா பாகநாகா ரயில் விபத்து நடந்த இடத்தில் 2 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டன என ரயில்வே அமைச்சர் அஸ்வினி தகவல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த 51 மணி நேரத்தில் ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது. ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை அடுத்து வழக்கம்போல ரயில்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

The post ஒடிசா பாகநாகா ரயில் விபத்து நடந்த இடத்தில் 2 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி தகவல் appeared first on Dinakaran.

Tags : Odisha Baganaga train accident ,Railway Minister ,Aswini ,Odisha ,Railways Minister ,
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...