×

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திரா: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு அளித்துள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,Andhra Chief Minister ,Jagan Mohan Reddy ,Andhra Pradesh ,Jagan Mohan ,Odisha ,Dinakaran ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்