×

அன்புமணி வாழ்த்து கலைஞரின் உழைப்பு, சமூகநீதியை நினைவுகூர்வோம்

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவரது உழைப்பையும், சமூகநீதி சிந்தனையையும் நினைவு கூர்வோம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளர். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள். உழைப்புக்கு எடுத்துக்காட்டு அவர் தான். சமூகநீதி கோரிக்கைகளை செவிமடுத்தவர். அவரது பிறந்தநாளில் அவரது சிறப்புகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

The post அன்புமணி வாழ்த்து கலைஞரின் உழைப்பு, சமூகநீதியை நினைவுகூர்வோம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bambaka ,Anmani ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...