×

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்திட வந்த ரவுடியை அரிவாளல் வெட்டி கொலை முயற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்திட வந்த ரவுடி அசோக்குமாரை அரிவாளல் வெட்டி விட்டு தப்பித்து ஓடி,உச்சிப்புளி பகுதியில் பதுங்கி இருந்த மற்றொரு ரவுடி கொக்கி குமாரை போலீசார் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

The post ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்திட வந்த ரவுடியை அரிவாளல் வெட்டி கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram court ,Ramanathapuram ,Ashokumar ,Uchipuli ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்