×

டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள்.!!

டெல்லி: டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற குழு, மல்யுத்த வீராங்கனைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள்.!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...