×

ஆற்றூரில் திருவட்டார் பரளியாறு பாலத்தின் கீழே எரியும் கழிவுகள்..!!

கன்னியாகுமரி: ஆற்றூரில் திருவட்டார் பரளியாறு பாலத்தின் கீழ்ப்பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை தீப்பற்றி எரிவதால் பாலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுகள் தீப்பற்றி எரிவதால் மார்த்தாண்டம் -குலசேகரம் பிரதான சாலையில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆற்றூரில் திருவட்டார் பரளியாறு பாலத்தின் கீழே எரியும் கழிவுகள்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvattar Paraliyar Bridge ,Thiruvati ,Kanyakumari ,Thiruvatar ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?