×

மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வாசன் வலியுறுத்தல்..!!

சேலம்: மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா.தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் வளம்பெற தமிழக அரசின் செயல்பாடுகள் முக்கியமானதாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வாசன் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Vasan ,Salem ,Vassan ,MATTURE ,Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...