×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது..!!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதல்முறையாக அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால், குழாய் மூலம் பிடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

The post திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட பால் வீணாக்கப்படாமல் பக்தர்களுக்கு தரப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Thirupparankuntham Murugan Temple ,Madurai ,Thirupparankuram Murugan Temple ,Tirupparankulam ,Murugan Temple ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...