×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,South Nine River ,South Nine River River ,Krishnagiri K. R.R. GP ,Dinakaran ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி